Vaana Thoothar Senaigal

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப்
பாலனை வாழ்த்தினர்
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப்
பாலனை வாழ்த்தினர்
ராவேளை மேய்ப்பர்கள்
மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப்
பாலனை வாழ்த்தினர்
பொன் தூபம் வெள்ளைப்
போளம் ஏற்றிடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப்
பாலனை வாழ்த்தினர்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.