Aariro Baalaga

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ
விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக
இயேசு ராஜன் பிறந்தார்
ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக
பெத்லகேமில் பிறந்தார்
ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ
மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை
மேய்ப்பர் தண்டு பணிந்தார்
வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து
தேவ பாதம் பணிந்தார்
ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ
பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்
பாரில் வந்து பிறந்தார்
பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்
மீட்க தன்னைக் கொடுத்தார்
ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.